உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

Published By: Vishnu

27 May, 2018 | 12:21 PM
image

வெள்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்ற முற்பட்ட வேளை பரிதாபகரமாக உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு சார்ஜன்ட் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மாதாம்பே பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்ற முயற்சித்தபோதே இவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய தசாநாயக்க பதிருன்னகாலாகே டிலான் சம்பத் (வயது 29) என்பவர் ஆவார். 

உயிரிழந்த இவரின் சேவையை பாராட்டி மரியாதை செலுத்தும் விதமாகவே பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11