மஸ்கெலியா-கித்துள்கல பகுயில் சட்டவிரோதமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேக நபர்களை மஸ்கெலியா விஷேட அதிரடிபடையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு முச்சக்கரவண்டியையும் கைபற்றியுள்ளனர்.
குறித்த நபர்கள் தொடர்ந்தும் ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என விஷேட அதிரடிபடையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட ஐந்து சந்தேகநபர்களிடம் 27 ஹெரோயின் பக்கற்றுகள் கைப்பற்ற பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் ஐவரும் கித்துள்கல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாகவும் மஸ்கெலியா விஷேடஅதிரடி படையினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கையினை கித்துள்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM