தமிழ்நாடு தூத்துகுடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையினை மூடுமாறு கோரி பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை யாழ்.நல்லூர் ஆலயத்தின் முன்பு இடம்பெற்ற இக் கண்டன போராட்டத்தை வடக்கு கிழக்கு ஒருங்கினைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.
கண்டன வார்த்தைகள் அடங்கிய பதாதைகள் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் தமது போராட்டம் தொடர்பான கோரிக்கைள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் யாழ்.இந்திய தூதரக அதிகாரிகயிடம் கையளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM