தூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்

Published By: Digital Desk 4

25 May, 2018 | 04:24 PM
image

தமிழ்நாடு தூத்துகுடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையினை மூடுமாறு கோரி பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை யாழ்.நல்லூர் ஆலயத்தின் முன்பு இடம்பெற்ற இக் கண்டன போராட்டத்தை வடக்கு கிழக்கு ஒருங்கினைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.

கண்டன வார்த்தைகள் அடங்கிய பதாதைகள் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள்  தமது போராட்டம் தொடர்பான கோரிக்கைள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் யாழ்.இந்திய தூதரக அதிகாரிகயிடம் கையளித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28