தூத்துக்குடியில் 14 பேரின் நிலைகவலைக்கிடம் !

Published By: Priyatharshan

25 May, 2018 | 12:21 PM
image

தூத்துக்குடியில் காவல்துறையினரால் சுடப்பட்ட பொது மக்களில் 14 பேரின் நிலை இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளது என மாவட்டத்தின் புதிய கலெக்டர்  சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியாளராக பதவியேற்றவர் பதவி நீக்கப்பட்டு புதிய ஆட்சியாளராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் 14 பேர் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளனர்  என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் காரணமாக இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் 102 பேர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது தமிழக அரசாங்கமும் அதுவே தனது முடிவு என அறிவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52