தூத்துக்குடியில் 14 பேரின் நிலைகவலைக்கிடம் !

Published By: Priyatharshan

25 May, 2018 | 12:21 PM
image

தூத்துக்குடியில் காவல்துறையினரால் சுடப்பட்ட பொது மக்களில் 14 பேரின் நிலை இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளது என மாவட்டத்தின் புதிய கலெக்டர்  சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியாளராக பதவியேற்றவர் பதவி நீக்கப்பட்டு புதிய ஆட்சியாளராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் 14 பேர் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளனர்  என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் காரணமாக இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் 102 பேர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது தமிழக அரசாங்கமும் அதுவே தனது முடிவு என அறிவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34