" நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய பணத்தை மீளத் தரவும்"

Published By: Vishnu

25 May, 2018 | 12:04 PM
image

(எம்.நியூட்டன்)

முள்ளியாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக தாம் செலுத்திய பணத்தினை மீள வழங்குமாறுக் கோரி  வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மகாண அவைத் தலைவர் சிவஞானத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வட மாகாண சபையே ஏற்பாடு செய்யவுள்ளது எனத் தெரிவித்து அந்த நிகழ்வின் செலவுக்காக வட மகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் தலா 7 ஆயிரம் ரூபா பெறப்பட்டது.

எனினும் குறித்த நிகழ்வை வட மாகாண சபை செய்யவில்லை என்பதால் தன்னால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வழங்கப்பட்ட பணத்தை மீள வழங்க வேண்டும் என கோரி கடிதம் மூலம் மாகாண அவைத் தலைவர் சிவஞானத்திடம் ஒப்படைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33