அமெரிக்கா, தலைமையில் பசுபிக் கடற்பரப்பில் ஆண்டுதோறும் இடம்பெறும் பசுபிக் கூட்டுப் போர் பயிற்சியிலிருந்து இம்முறை சீன இராணுவத்தை நீக்குவதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.
தென் சீன கடற் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க சீன அரசாங்க கப்பல்கள், அதிநவீன ஏவுகணைகள், தகவல் தொடர்புகளை கண்காணிக்கும் கருவிகள் ஆகியவற்றை தென் சீன கடற்பரப்பில் நிறுத்தி ஸ்பரேட்லி தீவில் பிரமாண்டமான இராணுவ தளத்தை அமைத்து போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந் நிலையில் சீனாவின் இந் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் தலைமையில் ஆண்டுதோறும் பல்வேறு நாட்டு கடற்படைகள் பங்கு பெறும் பசுபிக் கூட்டு போர் பயிற்சியிலிருந்து சீன இராணுவத்தை அமெரிக்கா அதிரடியாக நீக்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM