புதையல் தோன்றுவதற்கு முயற்சித்த ஏழுபேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
குறித்த நபர்கள் கல்மடுவிலுள்ள காணி ஒன்றில் பூசை ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மூவர் சிங்கள இனத்தை சேர்ந்த கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர்கள் எனவும் ஒருவர் தமிழர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கேரளாவை சேர்ந்தவர்கள் மூவரிடமும் கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ எதுவும் இல்லை என தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர் ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் சந்தேக நபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நிதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM