புதையல் தோண்ட முற்பட்ட ஏழு பேர் கைது !

Published By: Daya

25 May, 2018 | 09:58 AM
image

புதையல் தோன்றுவதற்கு முயற்சித்த ஏழுபேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

  குறித்த நபர்கள் கல்மடுவிலுள்ள காணி ஒன்றில் பூசை  ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் .

  கைது செய்யப்பட்டவர்களில்  மூவர்   கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மூவர் சிங்கள இனத்தை சேர்ந்த  கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர்கள் எனவும் ஒருவர் தமிழர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கேரளாவை சேர்ந்தவர்கள் மூவரிடமும் கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ எதுவும் இல்லை என தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்  ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் சந்தேக நபர்களை இன்று கிளிநொச்சி நீதவான்  நிதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40