வடகொரிய, அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு இரத்து

Published By: Digital Desk 4

24 May, 2018 | 09:02 PM
image

வடகொரிய ஜனாதிபதியுடன் இடம்பெறவிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரத்துச்செய்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன்னிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் நிரந்தர சமாதானத்திற்கான பெரும் வாய்ப்பை உலகம் இழந்துவிட்டது எனகுறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவின் சமீபத்தைய அறிக்கையில் தென்பட்ட கடும் சீற்றமும் மோதல் போக்குமே தான் உச்சிமாநாட்டிலிருந்து விலகுவதற்கான காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யூன் 12 ம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த உச்சிமாநாட்டை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52