அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில்

Published By: Digital Desk 4

24 May, 2018 | 05:10 PM
image

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ளார் என இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு இன்று தெரிவித்துள்ளது.

இன்டர்போலின் சிங்கப்பூர் பிரிவினர் இதனை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர் என இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ள மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி தொடர்பில் இன்டர்போல் அர்ஜூன மகேந்திரனை கைதுசெய்வதற்கு பிடியாணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34