சுதந்திர கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சனாத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரர் ஜகத் சமந்த பெரோ ஆகியோரின் விளக்கமறியல் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆராச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந் நிலையில் குறித்த இருவரும் பிணை கோரி மனுத்தாக்கல் செய்து பிணையில் வெளியில் வந்த போதும் பிணை விதிமுறைகளை கடைப்பிடிக்காத காரணத்தினால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் குறித்த இருவரையும் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போதே சிலாப நீதவான் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM