சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு!!!

Published By: Digital Desk 7

24 May, 2018 | 12:23 PM
image

சுதந்திர கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரான சனாத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரர் ஜகத் சமந்த பெரோ ஆகியோரின் விளக்கமறியல் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆராச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந் நிலையில் குறித்த இருவரும் பிணை கோரி மனுத்தாக்கல் செய்து பிணையில் வெளியில் வந்த போதும் பிணை விதிமுறைகளை கடைப்பிடிக்காத காரணத்தினால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் குறித்த இருவரையும் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போதே சிலாப நீதவான் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22