தூத்துக்குடியில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் 

Published By: Digital Desk 4

24 May, 2018 | 10:07 AM
image

தூத்துக்குடியில் இடம்பெற்ற கலவரத்தினையடுத்து தூத்துக்குடியின்  மாவட்டஆட்சியாளருக்கும் பொலிஸ் கண்காணிப்பாளருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி  மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 13 உயிரிழந்துள்ளனர். 

இதனையடுத்து குறித்த துப்பாக்கி சூடு தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் மற்றும் பொலிஸ் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  

இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் வெங்கடேஷ் மற்றும் பொலிஸ் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோரை இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு புதிய பொலிஸ் கண்காணிப்பாளராக  நீலகிரி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10