தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மேலும் தீவிரமடையாமல் இருக்க 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையச் சேவையினை தடைசெய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முதல் பெருமளவில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதள் போது பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். அத்தோடு பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் இருக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையச் சேவையினை தடைசெய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM