ஆஸி.யுடன் உடன்படிக்கை மேற்கொள்ள அங்கீகாரம்

Published By: Vishnu

23 May, 2018 | 03:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கப்பல்  தொழிற்துறையினை விருத்தி செய்யும் நோக்கில்  இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையில் புரிந்துணர்வு  ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

வெளிநாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல்களில் பணிவுரிவதற்கு இரு நாடுகளினாலும் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களை பெற்றிருப்பது அவசியமாகும்.

இவ்வாறானதொரு  தொழில் தகைமை சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதாயின் இரு நாடுகளும் துறைசார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையில் மேற்படி ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சு முன்வைத்த யோசனைக்கு இணங்க அரசாங்கம் அனுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56