இலஞ்சம் பெற்ற களுத்துறை பிரதேச சிரேஷ்ட மதிப்பீட்டாளர் கைது!!!

Published By: Digital Desk 7

23 May, 2018 | 02:03 PM
image

இலஞ்சம் பெற்ற மேல்மாகாண இறைவரித் திணைக்களத்தின் களுத்துறை பிரதேச அலுவலகத்தின் சிரேஷ்ட மதிப்பீட்டாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு  கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த அதிகாரி அலுவலக கட்டிடத்திற்குள்ளே 25000 ரூபா இலஞ்ச பணத்தை பெற்றுக்கொள்ளும் வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரியொருவர் விலைக்கு வாங்கிய காணி பத்திரத்திற்கான முத்திரை கட்டணத்தை குறைத்து அறவிடுவதற்காகவே குறித்த இலஞ்சப் பணம் சந்தேகநபரால் கோரப்பட்டுள்ளது. 

கைது செய்த நபரை நேற்று இரவு களுத்துறை நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.  

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47