பாதிப்படைந்தோருக்கு சுத்திகரித்த நீரை வழங்க நடவடிக்கை

Published By: Vishnu

23 May, 2018 | 01:13 PM
image

(நா.தினுஷா)

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட நீரினை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைபுச் சபை தெரிவித்துள்ளது. 

இது குறித்து அச் சபை மேலும் தெரிவித்துள்ளதாவது,

தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழை காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சுத்திகரிக்கபட்ட நீரை பெற்றுக் கொடுப்பதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைபுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33