இளைஞர் வெட்டி கொலை ; இருவர் கைது!

Published By: Daya

23 May, 2018 | 03:06 PM
image

இளைஞன் ஒருவரை கோராமான முறையில் வெட்டிக் கொலை செய்யத இரு சந்தேக நபர்களை வெள்ளவாய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.  

வெள்ளவாயாப் பகுதியின் எத்திலிவெவ பகுதியில் நேற்று இரவு  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

எத்திலிவெவவையைச் சேர்ந்த ஆர்.எம்.கருணாசுந்தர என்ற 21 வயது இளைஞனே  உயிரிழந்துள்ளார். 

குறித்த  இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  கொலை செய்யப்பட்டவரின் சடலம் வெள்ளவாயா அரசினர் வைத்தியசாலையில் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவாயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.என்.ஜயரட்ன தலைமையிலான குழுவினர் கொலை குறித்து புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27