தமிழ்நாட்டின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதனை ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கான உதாரணம் என வர்ணித்துள்ளார்.
அநீதிக்கு எதிராக போராடிய மக்களே தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கான உதாரணமாகும், அந்த மக்கள் அநீதிக்கு எதிராக போராடியதற்காக சுட்டுக்கொல்லப்பட்டனர் என ராகுல்காந்தி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM