அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!!!

Published By: Sindu

23 May, 2018 | 10:15 AM
image

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய  நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

புளோரிடா மாகாணத்தின் பனாமா சிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி  குடியிருப்பில் நேற்று காலை 49 வயதான கெவின் ஹல்ரய்ட்  என்ற நபர்  தனது கையில் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் சென்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிடைக்கப் பெற்ற தகவலையடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கெவினை மடக்கிப் பிடிக்க முயற்சித்த போது  துப்பாக்கி சூட்டை நிறுத்தாததால் கெவினை சுட்டுக் கொன்றுள்ளனர்.

அதற்கு பின்னரே அப் பகுதி சகஜ நிலைக்கு  திரும்பியது என பொலிஸார் அந் நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06