அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
புளோரிடா மாகாணத்தின் பனாமா சிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை 49 வயதான கெவின் ஹல்ரய்ட் என்ற நபர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டுள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் சென்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவலையடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கெவினை மடக்கிப் பிடிக்க முயற்சித்த போது துப்பாக்கி சூட்டை நிறுத்தாததால் கெவினை சுட்டுக் கொன்றுள்ளனர்.
அதற்கு பின்னரே அப் பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது என பொலிஸார் அந் நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM