நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொத்மலை வெதமுல்லை லில்லிஸ்டாண்ட் தோட்டத்தின் 105 குடும்பங்களை சேர்ந்த 340 பேர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட வெதமுல்லை தோட்டம் லில்லிஸ்டாண்ட் பிரிவில் மண் சரிவு அச்சம் காரணமாக 105 குடும்பங்களை சேர்ந்த 340 பேர் குறித்த வீடுகளிலிருந்து வெளியேற்றபட்டு தற்காலிகமாக இறம்பொடை இந்து கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான முதற்கட்ட நிவாரணங்ளை கிராம சேவகர் ஊடாக கொத்மலை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமை பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
தோட்ட பொது மக்கள், தோட்ட நிர்வாகம் அரசியல் வாதிகள், நலன் விரும்பிகளும் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM