மண்சரிவு அபாயம் ; 340 பேர் முகாமில் தங்க வைப்பு

Published By: Daya

23 May, 2018 | 09:52 AM
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  கொத்மலை வெதமுல்லை லில்லிஸ்டாண்ட் தோட்டத்தின் 105 குடும்பங்களை சேர்ந்த 340 பேர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட  வெதமுல்லை தோட்டம் லில்லிஸ்டாண்ட் பிரிவில் மண் சரிவு அச்சம் காரணமாக 105  குடும்பங்களை சேர்ந்த 340 பேர் குறித்த வீடுகளிலிருந்து வெளியேற்றபட்டு தற்காலிகமாக இறம்பொடை இந்து கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கான முதற்கட்ட நிவாரணங்ளை கிராம சேவகர் ஊடாக கொத்மலை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமை பிரிவு மேற்கொண்டு வருகின்றது. 

தோட்ட பொது மக்கள்,  தோட்ட நிர்வாகம் அரசியல் வாதிகள், நலன் விரும்பிகளும் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56