பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலனவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.
இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெரும்பாலனவர்கள் தீவிரவாத குழுக்களை சார்ந்தவர்கள் அல்ல என மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்கும் சட்டம் நீக்கப்பட்டிருந்தது, குறித்த சட்டம் பாகிஸ்தானில் தீவிரவாதிகளினால் பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னரே அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM