(நா.தனுஜா)
இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான கடல்சார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அந்த வகையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் ஆகியோருக்கிடையிலேயே இந்த ஒப்பந்தம் கடந்தவாரம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் கடல் வளத்தை பாதுகாத்தல், அதன்மூலம் நிலைபேறுடைய பொருளாதாரத்தை உருவாக்குதல் கடல்நீர் மாசாக்கத்தை தடுத்தல், மீன்பிடி மற்றும் மூலோபாய அடிப்படையிலான முதலீடுகள் என்பவற்றை ஊக்குவத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM