ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பினை ஏற்று இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதிக்கும் மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரஷ்யாவிலுள்ள சோச்சி நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்புக் குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் "நண்பர்களான ரஷ்ய மக்களுக்கு வாழ்த்துக்கள். சோச்சி பயணத்தில் ஜனாதிபதி புட்டினுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்" என ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு தொடர்பில் ஆராயப்படுவதுடன் ஈரான் அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியதன் காரணத்தினால் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொருளாதார விளைவுகள் என்பவை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM