தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வரைஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வரைஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந் நிலையில் இந்த நோய் சம்பந்தமாக ஆராய சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் நிபுணர்கள் அடங்கிய குழு, நாளை அங்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த குழுவானது காலி, மாத்தறை மற்றும் கம்புறுபிட்டிய ஆகிய பகுதிகளில் ஸ்தல பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதுடன் குறித்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த பூரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM