தொடங்‍கொல்ல பிரதான வீதியில் மண்சரிவு; மூடப்பட்டது பாதை..!

Published By: J.G.Stephan

20 May, 2018 | 10:52 AM
image

கண்டி, தொடங்‍கொல்ல பிரதான வீதியிலுள்ள சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக அப்பாதையின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.






மலையகத்தில் பெய்து வரும் அடை மழையின் காரணமாகவே இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியூடாக பயணிக்கும் பயணிகள் பெரும் அசெளரியத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந் நிலையில் கண்டி மாநகர சபை அங்கத்தவர் விக்னேஷ்வரன் அதிகாரிகளுடன் குறித்த இடத்திற்கு சென்றதுடன் அப் பாதையை சீராக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53