கண்டி, தொடங்கொல்ல பிரதான வீதியிலுள்ள சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக அப்பாதையின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மலையகத்தில் பெய்து வரும் அடை மழையின் காரணமாகவே இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியூடாக பயணிக்கும் பயணிகள் பெரும் அசெளரியத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந் நிலையில் கண்டி மாநகர சபை அங்கத்தவர் விக்னேஷ்வரன் அதிகாரிகளுடன் குறித்த இடத்திற்கு சென்றதுடன் அப் பாதையை சீராக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM