2 கோடியே 60 இலட்சியம் பெறுமதியான 40 தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதான இந்தியாவைச் சேர்ந்த வியாபாரியாவார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டு நாயக்க சுங்க அதிகாரிகள் மேற்கோண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM