லொறி குடைசாய்ந்ததில் 19 பேர் பலி!!!

Published By: Sindu

19 May, 2018 | 10:14 AM
image

இந்தியாவின்  குஜராத் மாநிலத்தில் சீமேந்து மூட்டைகளை  ஏற்றி சென்ற லொறி குடைசாய்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ள தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சீமேந்து மூட்டைகளை  ஏற்றி சென்ற லொறி  மேல் பலர் அமர்ந்து பயணம் செயதுள்ளனர். 

குறித்த லொறியானது பாவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் லொறி  மேல் பலர் அமர்ந்து பயணம் செய்தவர்களில்  19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு  படுகாயமடைந்த 7 பேரை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரவில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34