இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சீமேந்து மூட்டைகளை ஏற்றி சென்ற லொறி குடைசாய்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ள தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சீமேந்து மூட்டைகளை ஏற்றி சென்ற லொறி மேல் பலர் அமர்ந்து பயணம் செயதுள்ளனர்.
குறித்த லொறியானது பாவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் லொறி மேல் பலர் அமர்ந்து பயணம் செய்தவர்களில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு படுகாயமடைந்த 7 பேரை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரவில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM