லொரி மோதியதில் பாதயாத்திரை சென்ற 10 பேர் பலி

Published By: Priyatharshan

18 May, 2018 | 04:14 PM
image

இந்தியாவின் உத்தரகாண்டிலுள்ள பூர்ணாகிரி ஆலயத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது லொரி மோதியதில் 10  பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை பாரியெரல்லி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், படுகாயமடைந்த மேலும் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் தேடிவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34