“பயங்கரவாத யுத்தத்தை மீண்டும் உருவாக்க சாதகமாக அமையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்”  

Published By: Priyatharshan

18 May, 2018 | 03:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை  வடக்கு, கிழக்கு பகுதிகளில் துக்க தினமாக அனுஷ்டிப்பது நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தத்தினை மீண்டும் உருவாக்குவதற்கு சாதகமாக அமையும் என  பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் .

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வடகிழக்கில் அப்பாவி  பொதுமக்கள் கொல்லப்பட்டமையானது வருந்தத்தக்க விடயம். ஆனால் தற்போது வடகிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் யுத்தத்தினை காரணம் காட்டி நாட்டை பிளவுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த உறவினர்களுக்கு அவர்களின் உறவினர்கள் அனுதாபம் தெரிவிப்பது இயல்பான விடயம். இதனை சட்டத்திற்குள் வரையறுக்க முடியாது.

ஆனால் நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் ஆயுதமேந்தி போராடிய விடுதலைப் புலி போராளிகளை நினைவுபடுத்துவது நாட்டுக்காக போராடி உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை அவமானப்படுத்துவதாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38