ஐ.எஸ். தீவிரவாதிகள், மேற்கத்தேய இசையை செவிமடுத்துக் கொண்டிருந்த வேளை தம்மால் பிடிக்கப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவனுக்கு தலையைத் துண்டித்து மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
அயிதாம் ஹுஸைன் என்ற மேற்படி சிறுவன் ஈராக்கிய மொசூல் நகரில் நபி யூனிஸ் சந்தையில் அமைந்திருந்த தனது தந்தையின் பலசரக்குக் கடையில் காவிச்செல்லக் கூடிய இறுவட்டு உபகரணத் தில் மேற்கத்தேய துள்ளிசைப் பாடலை செவிமடுத்துக் கொண் டிருந்த வேளை தீவிரவாதிக ளால் பிடிக்கப்பட்டான்.
இதனையடுத்து தீவிரவாதிகளின் நீதிமன்றத்துக்கு இழுத் துச் செல்லப்பட்ட அந்த சிறுவனுக்கு பொது இடத்தில் தலை யைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.
மரணதண்டனை நிறைவேற்றத்தையடுத்து அவனது சடலம் அவனது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக் கிழமை செய்திகளை வெளியிட் டுள்ளன.
முதல் சந்திப்பில் இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்கள். : உங்கள் காதல் நிச்சயம் கைகூடும்...! Click to read this post..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM