முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் 'தீபமேந்திய ஊர்தி பவனி' இன்று (17.05) மதியம் 12.00 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.
வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து பவனியை ஆரம்பித்த ஊர்தி யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , மாங்குளம் , ஓமந்தையூடாக வவுனியா நகரை வந்தடைந்தது.
இளைஞர்களால் ஒழுங்கமைத்து நடாத்தப்படும் தீப ஊர்திப் பவனி இன்று மாலை மன்னார் நகரை சென்றடைந்து மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக மல்லாவி - மாங்குளம் - ஒட்டுசுட்டான் ஊடாக நாளைய தினம் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைய இருக்கின்றது.
தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM