கியூபாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கியூபா ஜனாதிபதி ராஹல் கெஸ்ரோவை சந்திக்கவுள்ளார்.
88 வருடங்களின் பின்னர், அமெரிக்கா ஜனாதிபதி ஒருவர் கியூபாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் முதல் சந்தர்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
யூபா - அமெரிக்காவுக்கிடையே இருந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பகை தற்போது இரண்டு நாடுகளுக்கிடையே பரஸ்பரம், நல்லுறவு ஏற்பட்டுள்ள இதற்கமையவே இந்த விஜயம் அமையவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM