தலவாக்கலை பிரதேசத்தில் விசேட அதிரடி படையினரின் சோதனை நடவடிக்கையில் கசிப்புடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் அதிகாலை தலவாக்கலை விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேக நபர் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி செல்லும் புகையிரத்தில் ஏறி தலவாக்கலை - ஹோலிருட் தோட்டபகுதிக்கு பை ஒன்றில் கசிப்பை மறைத்து கொண்டு சென்றேபோதே கைது செய்யபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதோடு இன்று நுவரெலிய நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM