மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது உதவியாளரோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
69 வயதான மலேசிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக தனது உதவியாளரோடு இயற்கைக்கு மாறாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
2014ஆம் ஆண்டு குறித்த முறைப்பாட்டு வழக்கை விசாரரித்த நீதி மன்றம் அன்வர் இப்ராஹிமிற்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
குறித்த தீர்ப்பை எதிர்த்து இப்ராஹிம் மத்திய நீதிமன்றில் மேன் முறையீடு செய்தார். மேன் முறையீட்டை தள்ளுபடி செய்தும், தண்டனையை உறுதி செய்தும் 5 நீதிபதிகளை கொண்ட குழு தீர்ப்பு வழங்கியது.
அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று மகாதீர் முஹம்மது மலேசியா பிரதமராக பதவியேற்றார்.
அதனை தொடர்ந்து பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரி சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM