5 இலங்கை மீனவர்களை விடுவித்தது இந்தியா

Published By: Priyatharshan

17 May, 2018 | 05:18 AM
image

(என்.ஜீ.ராதாகிருஷ்ணன்)

இந்திய கடல் எல்லைக்குள்  அத்துமீறி  நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால்  இந்திய கடற்படையால்  கைது செய்யப்பட்ட  ஐந்து இலங்கை மீனவர்களை  இந்தியா விடுதலை  செய்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்திய கரையோர  பாதுகாப்பு கப்பல் அமயாவிலிருந்து  இலங்கை  கரையோர  பாதுகாப்பு  அதிவேக  தாக்குதல்  படகான  சி.ஜி. 402 இற்கு பாதுகாப்பான  முறையில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த  ஐந்து  மீனவர்களும்  இலங்கை கடற்படையால்  காங்கேசன்துறைமுகத்திற்கு  அழைத்து வரப்பட்டதன்  பின்னர்  யாழ்ப்பாண மீன்வள  பிரதிப்  பணிப்பாளரிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01