(என்.ஜீ.ராதாகிருஷ்ணன்)
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல் அமயாவிலிருந்து இலங்கை கரையோர பாதுகாப்பு அதிவேக தாக்குதல் படகான சி.ஜி. 402 இற்கு பாதுகாப்பான முறையில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து மீனவர்களும் இலங்கை கடற்படையால் காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாண மீன்வள பிரதிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM