ஹெரோயினுடன் பெண்  உட்பட நால்வர் கைது 

Published By: Priyatharshan

17 May, 2018 | 05:12 AM
image

(இரோஷா வேலு) 

இங்கிரிய ஊருகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெண்னொருவர் உட்பட நான்குபேரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக இங்கிரிய பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ஊருகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்தவர்களிடம் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன்போது அவர்களிடமிருந்து 1,750 மில்லிகிராம் ஹேரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டதுடன் அவர்கள் பயணம் தந்த குறித்த வானத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் நால்வரும் வடகர -  மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28,29, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44