பஸ் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது; ஆரம்ப கட்டணம் 12 ரூபா

Published By: Priyatharshan

16 May, 2018 | 08:05 PM
image

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருக்கும் அமைச்சருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் விலையின் அதிகரிப்பின் காரணமாக  பஸ் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந் நிலையில் அரசாங்கம் தமக்கான உரிய தீர்வை பெற்றுத் தர மறுத்தால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இந் நிலையில் அமைச்சரவையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக பஸ் கட்டணம் 12.5 சதவீதத்தினாலேயே அதிகரித்துள்ளது. அதன்படி ஆரம்ப கட்டம் 12 ரூபாவாகும்.

இந்நிலையில் பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தால் அதிகரிப்பதாகவும் ஆரம்ப கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59