என்னை சிறையில் அடைக்க பலமான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

Published By: MD.Lucias

18 Feb, 2016 | 08:46 PM
image

 (ஆர்.யசி)

எந்த வகையிலேனும் என்னையும் எனது குடும்பத்தையும் குற்றவாளியாக்கி   தண்டிக்கும்  நோக்கம் மட்டுமே நல்லாட்சிகாரர்களுக்கு உள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற என்னையும் புலிகளுடன் ஒப்பிட்டு பொய்யான ஆதாரங்களை வெளியிடக்கூட முயற்சிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

எந்தவித ஆதாரமும் இல்லாது என்னையும் எனது குடும்பத்தையும் சிறையில் அடைக்கும் பலமான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று பாரிய குற்றங்கள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் அளித்துவிட்டு நிலையில் அதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04