கைதி தப்பியோட்டம்

19 Nov, 2015 | 03:44 PM
image

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்த கைதியொருவர்  தப்பியோடியுள்ளார் என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

Jail

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியாக இருந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவைச் சேர்ந்த அரசரட்ணம் சசிகரன் (வயது 21) என்பவரே தப்பியோடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்;

மேற்படி கைதி கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பில் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து வந்த நிலையில நேற்று பகல் தப்பியோடியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21