பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி : ஆரம்ப கட்டணத்தில் மாற்றமில்லை !

Published By: Priyatharshan

15 May, 2018 | 01:38 PM
image

பஸ் கட்டணத்தை நூற்றுக்கு 6.56 வீதமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இருப்பினும் ஆரம்பக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லையென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் 20 சதவீதமாக பஸ் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறித்த பஸ்கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01