தேவையானளவு பேரீச்சம்பழத்தை ச.தொ.ச.வினூடாக கொள்வனவு செய்யலாம்: பிரதமர்..!

Published By: J.G.Stephan

15 May, 2018 | 10:14 AM
image

சவுதி அரேபியாவில் பேரீச்சம் பழ அறுவடை குறைந்துள்ளமையினால் இலங்கைக்கு கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் தொகையும் குறைவடைந்துள்ளது.

ஆகவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தேவையான அளவு பேரீச்சம்பழங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ச.தொ.ச.விற்கும் நிதி அமைச்சுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 

மேலும், ரமழான் பண்டிகை காலத்தின்போது பொதுவாக பள்ளிவாசல்களின் ஊடாகவே பேரீச்சம்பழங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதன்பிரகாரம் கடந்த வருடத்தில் இலவசமாக கிடைக்கபெற்ற பேரீச்சம்பழங்களில் பள்ளிவாசல்களின் ஊடாக 150 டொன்னும் ச.தொ.ச.வின் ஊடாக 150 டொன்னும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த வருடம் சவுதி அரேபியாவில் பேரீச்சம் பழ அறுவடை குறைந்துள்ளமையினால் இலங்கைக்கு கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் தொகையும் குறைவடைந்துள்ளது.

எனவே  ச.தொ.ச.வின் ஊடாக தேவையான அளவு பேரீச்சம்பழத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கொள்வனவு செய்யுமாறு ச.தொ.ச.விற்கும் பிரதமர் ஆலோசனை விடுத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44