மெட்றிட் பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் ஆண்களுக்கான ஒற்றையர் சம்பியன் பட்டத்தை 21 வயதான ஜேர்மனியின் அலெக்ஸ்சாண்டர் ஸெவரெவ் வென்றெடுத்தார்.
முதலாவது அரையிறுதியில் தென் ஆபிரிக்காவின் கெவின் அண்டர்சனை எதிர்த்தாடிய டொமினிக் தியெம் இரண்டு செட்களையும் 6க்கு 2, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
இரண்டாவது அரையிறுதியில் கனடாவின் டெனிஸ் ஷெபவலோவ்வை எதிர்கொண்ட அலெக்ஸ்சாண்டர் ஸெவரெவ் 6 க்கு 4, 6 க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஸ்பெய்னின் மெட்றிட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியெம்மை எதிர்கொண்ட அலெக்ஸ்சாண்டர் ஸெவரெவ் 2:0 என்ற செட் கணக்கில் வெற்றி சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM