வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட மாறவிலுப்பை, நெடுங்கேணி, பெரியமடு, பழையவாடி ஆகிய நான்கு கிராமங்களின் பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட 04 பாலங்கள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.
இவ்வாறு திறக்கப்பட்ட பாலங்கள் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவில் ஒவ்வான்றும் தலா 28 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டவை.
இந் நிகழ்வில் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலம், பிரதேச சபையின் உறுப்பினர்கள், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், பிரதேச சபையின் செயலாளர், என பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM