மறைமுகமாக நிறைவேற்றப்படவுள்ள எட்கா உடன்படிக்கை...! உறுதியாக கூறும் சிசிரி ஜயகொடி

Published By: J.G.Stephan

13 May, 2018 | 04:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்படவிருக்கும் சுதந்திர  வர்த்தக உடன்படிக்கையினூடாக இந்தியாவின் எட்கா உடன்படிக்கையும் மறைமுகமாக நிறைவேற்றப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிரி ஜயகொடி தெரிவித்தார்.

மேலும், நாட்டில் தற்போது அனைத்து தேசிய உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் தேசிய உற்பத்திகளை பாதுகாப்பதை விடுத்து முறையற்ற வேலைத் திட்டங்களையே முன்னெடுத்து வருகின்றது.

1998 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்தது. 

இந் நிலையில் சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கையின் மூலம் சிங்கப்பூர் நாட்டினரே அதிகளவான அனுகூலங்களை அனுபவிக்க வேண்டிய நிலை தோற்றம் பெறும். அத்துடன் சொந்த நாட்டிலே இலங்கை பிரஜைகளின் தொழில் உரிமைகள் இல்லாமல் போகும் நிலையும் உருவாகலாம்.

அத்துடன் இந்த  உடன்படிக்கையினூடாக இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையும் மறைமுகமாக நிறைவேற்றப்படும் என்றார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33