தெளிவான காரணத்தை சர்வதேசம் கூறவில்லையே

Published By: Raam

18 Feb, 2016 | 04:43 PM
image

(ரொபட் அன்டனி)

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் எமது ஆணைக்குழுவினை கலைத்துவிடுமாறு கூறும் சர்வதேச சமூகம்  அதற்கான காரணங்களை தெளிவாக கூறுவதில்லை.  எமக்கு வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாங்கள்  முடியுமானரை    காணாமல் போனோர் தொடர்பான விவகாரத்துக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்று   ஆணைக்குழுவின் தலைவர்  மெக்ஷ்வல் பரணகம தெரிவித்தார். 

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் எமது ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நீடித்துள்ள நிலையில் அது தொடர்பில்  விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06