அரிய வகை வலம்புரி சங்கை விற்க முயன்ற இருவர் கைது?

Published By: Daya

12 May, 2018 | 02:22 PM
image

வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் சட்டவிரோதமாக அரிய வகை வலம்புரி சங்கை  1.5 கோடி ரூபாவுக்கு  விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள் மோட்டார் வாகனத்தில் கிளிநொச்சியிலிருந்து தம்புல்லவரைக்கும் சென்று குறித்த அரிய வகை வலம்புரி சங்கை வியாபாரிக்கு விற்றக உத்தேசித்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.  

குறித்த சந்தேக நபர்கள் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை  வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கை  எடுத்துள்ளதோடு சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32