வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் சட்டவிரோதமாக அரிய வகை வலம்புரி சங்கை 1.5 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் மோட்டார் வாகனத்தில் கிளிநொச்சியிலிருந்து தம்புல்லவரைக்கும் சென்று குறித்த அரிய வகை வலம்புரி சங்கை வியாபாரிக்கு விற்றக உத்தேசித்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM