கைதிகளுக்காக தனி வானொலி நிலையம்.....

Published By: Digital Desk 7

12 May, 2018 | 11:58 AM
image

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்காக தனி வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறை கண்காணிப்பாளர் என்.ஜே.சாவந்த், 

"கைதிகளின் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை மாற்றி, நல்வழிப்படுத்தும் வகையில் இந்த வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உடல்நலம் குறித்த தகவல்கள், கைதிகள் விரும்பி கேட்கும் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் ஒலிபரப்பப்படும். 

கைதிகள் அனைவரும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு மகிழும் வகையில் சிறையின் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது" என அந் நாட்டு ஊடகங்களுக்கு தெரவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17