இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்காக தனி வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறை கண்காணிப்பாளர் என்.ஜே.சாவந்த்,
"கைதிகளின் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை மாற்றி, நல்வழிப்படுத்தும் வகையில் இந்த வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உடல்நலம் குறித்த தகவல்கள், கைதிகள் விரும்பி கேட்கும் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் ஒலிபரப்பப்படும்.
கைதிகள் அனைவரும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு மகிழும் வகையில் சிறையின் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது" என அந் நாட்டு ஊடகங்களுக்கு தெரவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM