துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவரின் உடல் மீட்பு

Published By: Digital Desk 7

12 May, 2018 | 10:52 AM
image

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியான ஒஸ்மிங்டன் என்ற பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவரின் உடல் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு வெளியே இரண்டு துப்பாக்கிகள் கிடப்பதை கண்டு அப்பகுதிவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நான்கு குழந்தைகள் உட்பட எழுவரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த எழுவரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். கண்டிப்பாக இச் சம்பவம் தற்கொலை இல்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்தவர்கள் யார்?  கொலைக்கான காரணம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 22 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என ஒஸ்மிங்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52