கென்னியாவில் வெள்ளப் பெருக்கு ; 44 பேர் பலி

Published By: Daya

12 May, 2018 | 02:26 PM
image

கென்னியாவில் பெய்த அடை மழையினால் அங்கு அணையொன்று இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

கென்யாவின் சலோய் என்ற கிராமத்தில் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையானது  கடந்த புதன்கிழமை இரவு பெய்த அடை மழையின் காரணமாக வலுவிழந்து இடிந்து வீழ்ந்துள்ளது.

அணை இடிந்து வீழ்ந்ததால் குறித்த கிராமத்திற்குள் புகுந்த நதி நீரில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். 

அத்துடன் மீட்பு படையினர் காணாமல்போனோரை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17