கென்னியாவில் பெய்த அடை மழையினால் அங்கு அணையொன்று இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் சலோய் என்ற கிராமத்தில் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையானது கடந்த புதன்கிழமை இரவு பெய்த அடை மழையின் காரணமாக வலுவிழந்து இடிந்து வீழ்ந்துள்ளது.
அணை இடிந்து வீழ்ந்ததால் குறித்த கிராமத்திற்குள் புகுந்த நதி நீரில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் மீட்பு படையினர் காணாமல்போனோரை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM