இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் 120 பயணிகளுடன் பயணித்த படகொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆந்திராவின் கோதாவரி நதியில் 120 பயணிகளுடன் சட்டத்திற்கு முரணான வகையில் சுற்றுலாப் பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தபோது படகில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந் நிலையில் இந்த விபத்து சம்பந்தமாக தகவல் அறிந்த தீ அணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்தனர்.
எனினும் இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் தொடர்பாக இதுவரை எந்த தகவலும கிடைக்கப் பெறவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM