120 பயணிகளுடன் பயணித்த படகில் பாரிய தீ

Published By: Daya

11 May, 2018 | 03:24 PM
image

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் 120 பயணிகளுடன் பயணித்த படகொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆந்திராவின் கோதாவரி நதியில் 120 பயணிகளுடன் சட்டத்திற்கு முரணான வகையில் சுற்றுலாப் பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தபோது படகில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந் நிலையில் இந்த விபத்து சம்பந்தமாக தகவல் அறிந்த தீ அணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்தனர்.

எனினும் இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் தொடர்பாக இதுவரை எந்த தகவலும கிடைக்கப் பெறவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52