கடந்த பல வருடங்களாக அரசியல் கைதிகளாக நாங்கள் சிறையில் வாடுகின்றோம். ஏன் இன்னும் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் எம்மை மீட்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என மூன்று அரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி யாழிலுள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்காக சென்ற வடமாகாண சபை உறுப்பினர் சபா. குகதாஸை நேரில் கண்டபோதே குறித்த கைதிகள் இவரிடம் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன்போது அச்சிறைக்கைதிகள் மேலும் தெரிவிக்கையில்,
நாம் கடந்த பல வருடங்களாக அரசியல் கைதிகளாக பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளின் எதிர்கொண்டு கண்ணீருடன் நாட்களை சிறையில் கடத்துகின்றோம். எனினும் எம்மை மீட்பதற்கு தமிழ் தலைமைகளும் தமிழ் கட்சிகளும் ஏன் இன்னும் தாமதம் காட்டுகின்றனர் என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM