மூன்று அரசியல் கைதிகளின் ஏக்கங்களுக்கு விடைகூறுவது யார்?

Published By: Daya

11 May, 2018 | 03:21 PM
image

கடந்த பல வருடங்களாக அரசியல் கைதிகளாக நாங்கள் சிறையில் வாடுகின்றோம். ஏன் இன்னும் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் எம்மை மீட்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என மூன்று அரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த 09 ஆம் திகதி யாழிலுள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்காக சென்ற வடமாகாண சபை உறுப்பினர் சபா. குகதாஸை நேரில் கண்டபோதே குறித்த  கைதிகள் இவரிடம் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன்போது அச்சிறைக்கைதிகள் மேலும் தெரிவிக்கையில்,

நாம் கடந்த பல வருடங்களாக அரசியல் கைதிகளாக பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளின் எதிர்கொண்டு கண்ணீருடன் நாட்களை சிறையில் கடத்துகின்றோம். எனினும் எம்மை மீட்பதற்கு தமிழ் தலைமைகளும் தமிழ் கட்சிகளும் ஏன் இன்னும் தாமதம் காட்டுகின்றனர் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55